அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களை, அவர்களது இல்லத்தில் நேற்று திங்கட் கிழமை, (19.7.2010) , புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment