
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமது அணியே என நெதர்லாந்து தெரிவித்துள்ளது. போட்டி முடிவடையும் நேரத்தில், அவ் அணியின் வீரர் ஹெடிங்கா, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதெனவும், இப்படி தங்களுக்கு எதிராக மட்டும் தண்டனை வழங்கிய நடுவர் ஹவார்ட், ஸ்பெயின் வீரர்கள் செய்த தவறுகளை கண்டுகொள்ளவே இல்லை எனவும் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொபேர்ன் தெரிவித்துள்ளார்.
read more..

No comments:
Post a Comment