Sunday, August 29, 2010

ஜனவரி 29…! சென்னையில் முத்துகுமார் ஆவனப்படம் வெளியாகியது.



உலகத்தமிழர்கள் ஒவ்வோருவரிடமும் முத்துகுமாரின் தீயாகவாழ்வை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலோடு, அவரைக்குறித்த 70 நிமிட ஆவணப்படத்தை ‘ஜனவரி 29’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிட்டார்கள். சென்னை அண்ணாசாலையில் திரைப்பட வர்த்தக சபைத் திரையரங்கில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆவணப்படத் திரையிடலோடு தொடங்கியது.

தொடர்ந்து வாசிக்க

No comments: