Sunday, August 29, 2010

தாமரைக்காக பாடினார் சிம்பு - தஞ்சை மீது கொண்டார் அன்பு!



படத்தின் முடிவு உட்பட பல காட்சிகளை முற்றிலுமாக கத்தரித்தால் மட்டுமே தனிக்கைச் சான்றிதழ் பற்றி முடிவு செய்வோம் மொத்த தனிக்கைக் குழு உறுப்பினர்களும் தடைசெய்ய சிபாரிசு செய்த படம் நெல்லு!. தஞ்சை மாவட்டத்தில் 1968-ஆம் ஆண்டு நடந்த கீழ் வெண்மனி படுகொலைகளை கதைக்களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு சிம்பு ஒரு பாடலைப் பாடிக்கொடுத்திருகிறார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: