Wednesday, August 25, 2010

பிரபாகரனின் மறைவிடத்தை கண்டுபிடித்தது எப்படி? - சிங்கள இணையத் தளத் தகவல்



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை, சிறிலங்கா புலனாய்வுத்துறை கண்டறிய உதவியது, கே.பி யுடனான தொலைபேசி உரையாடல் என்ற செய்தியொன்று தற்போது பரபரப்பாகியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையத் தளம் ஒன்று மேற்குறித்த தகவலைச் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.


தொடர்ந்து வாசிக்க

No comments: