Tuesday, August 24, 2010

ராசபக்சேயின் கைக்கூலியாக மாறிய பத்மநாதன் என் மீது கூறும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்- வைகோ


இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு நான்தான் காரணம் என்று பத்மநாதன் கூறுவது அப்பட்டமான பொய் என்று வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ' இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோ தான் காரணம் என்று சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன் என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: