Thursday, October 28, 2010

பிரிட்டனின் பொது அரங்கில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க வாருங்கள்!- ஸ்ரீலங்கா கார்டியன்



சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான உண்மைகள், போர் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஒரு ஆண்டினைக் கடந்து சென்றுள்ள போதிலும், இன்னமும் அவை குறித்து ஆக்க பூர்வமான செயற்பாடுகளின் முன்னெடுப்பு என்பது, மிகவும் பின்தங்ககிய நிலையிலேயே உள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்காவிற்கு வெளியே, பொது மேடையொன்றில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வரும்படி, ஸ்ரீலங்கா கார்டியன் , சிறிலங்காவின் அரசியற் தலைவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: