Tuesday, March 29, 2011

சிங்கையில் குருஷேத்திரம்; சிங்காரச் சீமையின் மறுபக்கம் - விமர்சனம்


சினிமா ஊடகத்தை பொழுது போக்கிற்காக இல்லாமல் சமுகமாற்றத்துக்காக பயன்படுத்துவது புதிதல்ல. ஆனால் இந்தக் காரணத்துக்காக அதை நேரடியான பிரச்சார சாதனமாகக் கையாழ்வதில் சினிமாவின் ஆத்மாவாகிய கதையாடலும், காட்சிமொழியும் தொலைந்து போய்விடுவதை உலகமும் முழுவதும் பார்க்கமுடியும்.


தொடர்ந்து வாசிக்க