Thursday, January 29, 2009

என்னைவிடப்புத்தி கூர்மையுள்ள ஈழத்துக் குழந்தைகளின் மரணத்தின் முன் என் மரணம் துச்சம்" - தீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்கு மூலம்

" என்னைவிடப் புத்திகூர்மையுடைய எத்தனையோ ஈழத்தமிழ்க்குழத்தைகளின் பரிதாபமான மரணத்தின் முன் எனது மரணம் துச்சம் " என ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் ராஸ் பவனுக்கு முன் தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர், இறப்பதற்கு முன் வைத்தியர்களிடம் அளித்த மரணவாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

அங்கே உருக்மான வேண்டுகோள் விடுத்த திரு. வை.கோ அவர்களின் உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்.

No comments: