Monday, May 18, 2009

30- 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை மறைக்க முயல்கிறது சிறிலங்கா இராணுவம்


வன்னி நிலப்பரப்பில் கடந்த சில தினங்களில் சிறிலங்க அரச படைகளின் பாரிய எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான மக்களின் உடலங்கள் ,பாதுகாப்பு வலயப்பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. இந்நிலையில் தாம் மேற்கொண்ட இந்த இன அழிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்கும் வகையில், அழித்தொழிக்கும் முயற்சியில் சிறிலங்காப்படைகள் ஈடுபடுவதாக, சர்வதேச ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க

No comments: