Sunday, May 17, 2009

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க . புனித பாப்பரசர் அவசர வேண்டுகோள்.


போர்ப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு போரில் ஈடுபட்டுள்ள தரப்புக்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கும் புனித பாப்பரசர் ஜோன் போல், அவர்களுக்கு உடனடித் தேவையாகவிருக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு உதவி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: