Wednesday, June 10, 2009

சீன எல்லைக்கருகில் விபத்துக்குள்ளான இந்திய விமானம்


இந்திய விமானப் படையைச் சேர்ந்த (IAF Antonov-32) மத்தியரக விமானமொன்று ஜூன் 9 மதியம் சீன எல்லைக்கு அடுத்துள்ள இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் சமநிலத்தில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இராணுவத்தினரும் 2 அலுவலர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

மேலும் வாசிக்க...

1 comment:

நாமக்கல் சிபி said...

இந்தியாவுக்கு ஆப்படிக்க சீனா ரெடியாகிவிட்டது! கட்டாயமா இதுக்கு இலங்கை உதவி செய்யணும்!

இந்தியா சீனா பாய் பாய்!