Monday, July 6, 2009

வவுனியா முகாம்களில் பணி புரிந்த 132 வைத்தியர்கள் திடீர் விலகல்?


வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கி மக்களுக்கு சேவை அளித்து வந்த 132 வைத்தியர்கள் தமது சேவைகளில் இருந்து திடீரென விலகிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நண்பகலில் இருந்து, இவ்வைத்தியர்கள் தமது பணிகளை விட்டு விலத்தொடங்கியுள்ளதால், வவுனியா முகாம்களில் உள்ள சுமார் இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க..

No comments: