Monday, July 6, 2009

சீனாவின் ஷிங்ஜியாங் பிரதேசத்தில் இனமோதல் - 140 பேர் பலி, 828 பேர் படுகாயம்


சீனாவின் ஷிங்ஜியாங் பிரதேசத்தின் தலைநகர் உரும்குயில், நேற்று இரவு சீன முஸ்லீம் இனத்தவருக்கும், சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 உயிரிழந்துள்ளதுடன் 828 பேர் படுகயாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உரும்கி என்ற பகுதியில் முஸ்லீம்களான உயிகுர் இனத்தவரின் மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்த பிராந்தியம் மோதல்களுடனேயே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையியேலே, சீனர்களின் ஹான் பிரிவினருக்கும், இம் உயிகுர் இனத்தவருக்கும் இடையே நேற்று பூதாகரமாக கலவரம் வெடித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க..

No comments: