Wednesday, July 29, 2009

தென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படுகிறது - தேர்தல் வேட்டையில் அடுத்த குறி?


யாழ், வவுனியா உள்ளூராட்சி தேர்தலுக்கான மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசு, ஊவா மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்து முடிக்க திட்டமிட்டுருந்தது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் தென் மாகாண சபை அடுத்த வாரம் கலைக்கப்படவிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மாகாண சபைக்கான தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: