Saturday, August 29, 2009

போர்க்குற்றங்களை நிரூபிக்கும் மற்றுமொரு புகைப்பட ஆதாரம்!

சிறிலங்கா இராணுவத்தினரின் போர்க்குற்ற வீடியோ பதிவு ஒன்று ஏற்கனவே வெளிவந்து, சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது தமிழின அழிப்பை நிரூபிக்கும் மேலும் சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்வாணமாக்கப்பட்ட, இளைஞர்களதும், பெண்களதும் உடலங்கள், திறந்த வெளியில், பாதையின் மேலே, ஆங்காங்கே சிதறிக்கிடக்க, சில உடலங்கள் மிகச்சிதைவுற்ற நிலையில், விலங்குகளால் பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடப்பதாக, அப்புகைப்படங்கள் காட்சி தருகின்றன. படுகொலை செய்யப்பட்ட இந்நபர்கள், போரின் போதோ, அல்லது போரின் பின்னரோ இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டு ஆடைகள் களையப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இப்புகைப்படங்களும் இராணுவதரப்பினாலேயே கசிந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


தொடர்ந்து வாசிக்க....

No comments: