Monday, August 31, 2009

திஸ்ஸநாயகம் தண்டனைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பும் - அதியுயர்'பீற்றர் மார்க்கர் விருதும்'


கடந்த ஒரு வடுட காலமாக தடுத்து வைக்கப்பட்டு, ஓரிரு நாட்களுக்கு முன்பு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட, ஊடகவியலாளரும், பத்திரிகை ஆசிரியருமான ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு, ஊடக ஒழுக்கவியல் மற்றும் அர்ப்பணிப்புக்கான, அதியுயர் 'பீற்றர் மார்க்கர்' விருதினை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது, உலக ஊடக அமையமும், அமெரிக்க எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும்.


இதேவேளை, திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை கிடைக்கப்பெற்றதையிட்டு அமெரிக்கா கடும்

தொடர்ந்து வாசிக்க...

No comments: