
சிறிலங்கா நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை கண்டித்து சென்னையில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் உள்ள தியாகராஐநகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை இக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல் வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், சுயாதீன ஊடகவியலாளர்களும், கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment