Tuesday, September 22, 2009

பழம்பெரும் தமிழ் நடிகை எஸ். வரலட்சுமி மறைவு !



பழம்பெரும் திரைப்பட நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் காலமானார்.பழம்பெரும் திரைப்பட நடிகை எஸ். வரலட்சுமி . இவர் 1938 -ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் ( நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த சேவாசதனம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.


மேலும் செய்திகளுக்கு

No comments: