Tuesday, September 29, 2009

செல்லுபடியற்றதாகும் சரத் என் சில்வாவின் நீதிமன்ற தீர்ப்புக்கள்!

அமைச்சுப்பதவி வகிக்க கூடாது என சத்தியக்கடிதமும், மீண்டும் அமைச்சுப்பொறுப்பும்!

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்கவின் பதவிக்காலத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் வரையில் நீடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் உடனடியாக அமுலுக்கு

வரும்வகையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க...

No comments: