
சிறிலங்காவின் முப்படைகளின் கூட்டுப்படைத்தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சரத் பொன்சேகவினை தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு, அரசாங்க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதான பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment