Monday, November 30, 2009

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த மேற்கொண்ட முயற்சி தோல்வி


பொதுநலவாய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 2011 ஆம் வருட உச்சி மாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெற முடிவாகியுள்ளது. 2011ஆம் வருட உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த இலங்கை அரசு முயற்சி மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்காததால் அடுத்து 2013ஆம் வருட மாநாடு இலங்கையில் நடைபெறலாமென நம்பப்படுகிறது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் அரசாங்க தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உச்சி மாநாட்டில் பொதுநலவாய அமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆராயப்படுவது வழக்கம்.

மேலும் வாசிக்க...

No comments: