Thursday, December 31, 2009

இலங்கையின் இணக்கப்பாடு இல்லாமலேயே சர்வதேச நீதிமன்றம் செல்லலாம். பீரீஸ்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை யாயினும் இலங்கையின் இணக்கப்பாடு இல்லாமலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நாட்டைக் கொண்டு செல்ல முடியும் என்று சிரேஷ்ட அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

மேலும்

No comments: