Wednesday, January 13, 2010

பிரபாகரினின் தாயாரை இந்தியா ஏற்குமானால், அனுப்பத் தடையில்லை - மஹிந்த



இந்தியா ஏற்றுக் கொள்ளுமானால், பிரபாகரனின் தாயாரையும், மாமியாரையும், இந்தியாவிற்கு அனுப்பி வைக்கத் தயார் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதிச் செயலகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: