Thursday, January 28, 2010

'தீ ' வளர்த்தவன் !



சனவரி 29, 2009. வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழர்களை, சிங்கள இராணுவம் வேட்டையடிக் கொண்டிருந்த நேரம். தினமும் ஈழத் தமிழர்கள் செத்துச் சிதறியவண்ணம் இருந்தார்கள்.இந்தக் கோரயுத்தத்துக்கு இந்தியா துணைபோகின்றது என தமிழகத்தில் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்ட நேரம். அந்த இன்னல் மிகு நேரத்தில் நியாயம் கோரி தீ வளர்த்தவன் முத்துக்குமரன்.

தொடர்ந்து வாசிக்க

No comments: