Monday, January 25, 2010

வைகைப்புயல் வடிவேலு; சிரிப்பு பல கோடி, அழுகை பத்துக் கோடி!


“ஆஹா! இது ரொம்ப நூதனமால்ல இருக்கு! இப்படியும் கூட கெளம்பிடாய்களா? இப்பவே கண்ண கட்டுதே!” இந்த உரையாடல்களைக் கேட்டாலே உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரும் விழுந்து சிரிப்பது வாடிக்கை. வைகைபுயல் வடிவேலு திரையில் பேசிய சிரிப்பு வசனங்கள் இவை. ஆனால் இந்த உரையாடல்கள் அத்தனையும் இப்போது அவரது நிஜவாழ்கையில் அவருக்கே பூமாரங்காக திருப்பி தாக்கியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: