சிறிலங்காவின் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்து, அன்மையில் வெளியாகி ஐரோப்பிய நாடொன்றில் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இளைஞர் ஒருவர் ஆத்திரத்துடன் சொன்ன வார்த்தைகள் அச்சில் தரமுடியாதவை. அவர் வார்த்தை அநாகரிகமாக இருந்தபோதும், கோபம் நியாயமானது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment