Monday, May 17, 2010

போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா? - லங்கா.ஈ நியூஸ் ஆசிரியர்


பிரகீத் எக்னலியகொட லங்கா ஈ நியூஸ்இன் அரசியல் பத்தியாளராக இருந்தார். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர் கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். இன்றோடு அவர் காணாமல் போய் 106 நாட்களாகி விட்டன. அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய நண்பர்கள் அவரைத் தொடர்ந்தும் தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து வாசிக்க

No comments: