இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும், முதன்மை ஆடை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரெட் (Victoria's Secret) மற்றும் Gap ஆகியவற்றின் தயாரிப்புக்களை புறக்கணிக்க கோரி, அமெரிக்க வாழ் தமிழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின், 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்பு போராட்ட குழு' இப்போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயோர்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியா மற்றும் பொஸ்டனில் உள்ள இந்நிறுவனங்களின் வர்த்தக் நிலையங்களுக்கு முன்பாக இலங்கைதொடர்ந்து வாசிக்க...



சுவிற்சர்லாந்தில், வெளித்தோற்றத்திற்கு தெரியுமாறு இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கான கோபுரங்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.


'சிறிலங்காவிற்கு வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.
தமிழின உணர்வாளரும், நாம் தமிழர் இயக்த்தின் இயக்குனருமான, சீமான் கனேடிய காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களினால் வருடந்தோறும் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்த அவர் நேற்று கனேடிய இரவு நேரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை, பயங்கரவாதம் குறித்த கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கைது செய்யப்படுள்ளார். இதேவேளை, இன்று மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுவதால் இன்








தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புக்களை எட்டி உதைந்துவிட்டதாக, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருந்த நிலையில், 'ஈழ விடுதலை போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்கு என் விழிகள், நீரை பொழிகின்றன' என இன்று தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில், தேர்தல் கூட்டமொன்றில் கலந்துகொள்ள சென்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் ஒருவரையும், அவருடன் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், தொண்டர்கள் உட்பட 40 பேரை துப்பாக்கி முனையில் கடத்திய ஆயுதக்கும்பலொன்று, அவர்களில் 21 ஊடகவியலாளர்களை படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது.


திரைக்கு வந்த முதல் வாரத்தில் அதிக வசூலை அள்ளிக்குவித்த ஹொலிவூட் திரைப்படங்கள் வரிசையில், அண்மையில் வெளிவந்த த ட்டுவிலைட் சாகாவின் 'நியூ மூன்' புதிய பொக்ஸ் ஒப்பீஸ் சாதனை படைத்துள்ளது.
எகிப்தினை அண்மித்த காசா பகுதியின் எல்லைப்பகுதிகளில் அமைந்திருக்கும் இரு சுரங்க குகைகளையும், பயிற்சி மையங்களையும் இலக்கு வைத்து, இஸ்ரேலின் ஆயுத விமானங்கள் திடீர் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது.

மனிதக்கொழுப்பிற்காக, ஆட்களை படுகொலை செய்து வந்த கும்பல் ஒன்றினை பேரு நாட்டு பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.


சிறிலங்காவின் முப்படைகளின் கூட்டுப்படைத்தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சரத் பொன்சேகவினை தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு, அரசாங்க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதான பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
வீடுதலைப்புலிகளின் பெயரில், சிறிலங்கா அரசும், அதன் சார்பாளர்களும், மக்களைக் குழப்பும் வகையில் வெளியிடும் அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குபடி விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு, ஊடகங்களுக்கு அறித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
